மனம் (வ)திருந்தாத ரஜினி

Posted on

சில காலம் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் ஆகி ஓய்வில் இருக்கும் ரஜினி ராணா மூலம் மகிழ்விக்க வருவதாய் ரசிகர்களுக்கு அன்பு கடிதம் ஒன்றை தீட்டியிருக்கிறார். ங்கொயால லெட்டர் பேட் ,கவர் ஸ்டாம்ப், டிடிபி சார்ஜ் கூட கிடையாது,

இந்த கடிதத்தின் மூலம் தான் தனது கடந்த கால செயல்களுக்கு வருந்தவுமில்லை.மனம் திருந்தவும் போவதில்லை என்று ஒளிவு மறைவில்லாது டிக்ளேர் செய்திருக்காரு. வாழ்க.

அவர் ஆஃப்டர் ஆல் நடிகர். நடிக்கிறார். தயாரிப்பாளர் பணம் கொடுக்காரு. இதுல ஒரு நடிகரா ராணா மூலம் மகிழ்விக்க வருவதாய் ரஜினி சொல்வதில் என்ன தவறுன்னு கேப்பிக. சொல்றேன்.

நான் சொல்றதை நீங்க புரிஞ்சிக்கிடனும்னா கொஞ்சம் போல எக்கனமிக்ஸ் க்ளாஸ் எடுக்கனும். நீங்க ஒரு ரூ.100 செலவழிச்சு சினிமாவுக்கு போறிங்கனு வைங்க. படம் பம்பரா இருந்தது. வெளிய வந்து நீங்க என்ன சொல்விக. “சூப்பர் படம்மா.. நூறென்ன இரு நூறே கொடுக்கலாம்” அந்த ரெண்டாவது நூறை எக்கனாமிக்ஸ்ல கன்ஸ்யூமர்ஸ் சர்ப்லஸ்னு சொல்றோம்.

கமலும் நடிகர்தான். ஆனால் கமலோட பெர்ஃபார்மென்ஸ் ஆகட்டும் – சினிமா மீதான அவரோட கமிட்மெண்ட் ஆகட்டும். அவரோட சமூக பார்வை – அரசியல்லருந்து விலகி இருக்கும் பண்பு -ரசிகர்களுக்கும் அவருக்கும் உள்ள உறவு இத்யாதிகள் கமல் கிட்டேருந்து வேறு எதுவும் எதிர்பார்க்க சொல்லாது. ரசிகன் படம் பார்க்க கொடுத்த காசு, அவருக்கு காட்டின அன்பு -கொடுத்த அங்கீகாரத்துக்கு ரெட்டிப்பா அவர் அவிகளுக்கு திருப்பி கொடுத்தாச்சு.

கமல் மேட்டர்ல தயாரிப்பாளர்கள் பணம் தர்ராய்ங்க – நடிக்கிறாரு – ரசிகர்கள் பணம் கொடுத்து பார்க்கிறாய்ங்க ஒனக்கு எங்கே வலிக்குதுன்னு நீங்க கேட்டா அதுல ஒரு அர்த்தம் இருக்குது. ஏன்னா சினிமாவுக்கும் – கமலுக்குமான கொடுக்கல் வாங்கல் எல்லாம் டூ வே மாதிரி.

ஆனால் ரஜினி விஷயத்துல இந்த டீலிங் ஒன்வே தான். அதான் கடுப்பாகுது.

தமிழ் சினிமாவை ஒரே ஒரு மி.மீ கூட முன்னெடுத்து செல்லாத பக்கா பிசினஸ் மேன். ( கமல் பல ஆயிரம் கி.மீ முன்னெடுத்து சென்றிருக்காரு – அந்த வேகத்துல பல சமயம் கமலுக்கு முழங்கால் சில்லு – முகவாய் கட்டைல்லாம் பேர்ந்திருக்கு)

சரி ஒழிஞ்சு போகட்டும். தனக்குன்னு ஒரு மேக்கப் மேனை கூட வச்சுக்காத பார்ட்டி ரஜினி. ஏம் பாஸ் இப்படின்னு கேட்டா ” கோடிகள் கொட்டி படம் எடுக்கிறவுகளுக்கு என்னை அழகா காட்டனும்ங்கற அக்கறை இருக்காதா”ன்னுருவாரு.

எந்திரன் விழாவுல ” நான் குழந்தை மாதிரி. எனக்கு தலை சீவி ,பவுடர் போட்டு” ன்னு வசனம் விட்டாரு. (பிணத்துக்கும் இதே நிலைதான்ங்கறது நம்ம வாதம்)

சிவாஜி,என்.டி.ஆர்க்கெல்லாம் பர்சனல் மேக்கப் மேன் மேக்கப் போட்டாலும் புருவத்தை அவிகளே தான் தீட்டிக்குவாய்ங்களாம். அந்த அளவுக்கு கமிட்மெண்ட்.

நான் ரஜினிக்கு சொல்றது ஒன்னுதேன். த்லீவா.. உன் நெஞ்சு மேல கைய வச்சு சொல்லு இந்த மக்கள் தந்திருக்கிற அங்கீகாரத்துக்கு சமமான தகுதி உனக்கிருக்கா? இந்த ரசிகர்கள் காட்டின அன்புக்கு நீ அருகதையுள்ளவர் தானா? இவிக காட்டின அன்புல கோடியில ஒரு பங்கையாவது திருப்பி காட்டியிருக்கியா?

தகுதி இல்லாட்டி ஒழிஞ்சு போவட்டும். குறைஞ்ச பட்சம் தகுதிக்கு மீறிய அங்கீகாரத்தை தந்திருக்காய்ங்களேங்கற நன்றி உணர்வாவது உனக்கிருக்கா?

“நான் ஆக்டர் – நீ ரசிகன் ” இதான் நமக்கிடையிலான உறவுன்னு ரசிகனை கட் பண்ணி வச்சிருந்தாலும் பரவால்லை.

இலலாத பொல்லாத கலர் எல்லாம் கொடுத்து அவிகளை கெடுத்து வச்சிருந்திக. உங்க சொந்த விவகாரத்துக்கெல்லாம் ரசிகர்களை கொம்பு சீவி விட்டு குளிர் காஞ்சிங்க.

நீங்க சினிமாவுக்கு செஞ்சது சூனியம். சினிமா உங்க தெறமைக்கு (?) கொடுத்தது மானியம்.

“பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த”னுட்டு ஒரு பாட்டு இருக்கு. அது ஒங்களுக்கு கச்சிதமா பொருந்துது.

பெண்களுக்கு பிரசவ கால வைராக்கியம் – ஆண்களுக்கு ஸ்மசான வைராக்கியம்னு ஒன்னு வரும். அது கூட வரலியா பாஸ் உங்களுக்கு.

மரணம் வந்து ஹலோ சொல்றச்ச கூட செல்ஃப் ரியலைசேஷன் – ஒரு சின்ன ரெகன்சிலேஷன் வரலின்னா நீ மனிதனே கிடையாது ..தெய்வம்.. !

தப்பு செய்யாதவன் இந்த படைப்புலயே இல்லை. அட படைப்பாளியே தப்பு பண்ணியிருக்கான். நானே படைப்பாளியா இருந்த்ருந்தா ஒவ்வொரு குழந்தைக்கும் கியாரண்டி ,வாரன்டி, மேன்யுவல் ,எக்ஸ்ட் ரா ஸ்பேர்ஸ், ஃப்ரீ சர்வீஸ் எல்லாம் கொடுத்திருப்பேன் . ஆனால் இந்த பாழாப்போன கடவுள் கொடுக்கலை.

தப்பு செய்யலாம். ஆனால் ஒரு சந்தர்ப்பமில்லை இன்னொரு சந்தர்ப்பத்துலயாவது அதுக்காவ வருந்தனும் திருந்தனும். .செய்த தப்பை திருத்தனும்.

உங்களுக்குன்னே ஒரு பாடல் வரி இருக்கு ” திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்”

68 thoughts on “மனம் (வ)திருந்தாத ரஜினி

    டவுசர் பாண்டி said:
    June 19, 2011 at 3:32 am

    சூப்பர் நைனா. ரசினி தம்பிய பத்தி பின்னிட்டீங்க.

    superstar said:
    June 19, 2011 at 4:31 am

    How much ever you bad mouth about Rajini, Nothing will happen to him… He is living a true and honest life from his heart,that will save him from all the hurdles…Even GOD has saved him from a big danger,which clearly shows about the quality of life,this man leads…. This is enough for us fans…U can show infinite love to your parents,wife,girl friend,friends,children or to anyone,but if you expect something from them in response to the love,you show,then that love itself a big question mark(????). Similarly,we are showing our love to the superstar…. We cannot expect anything from him except his well being… We admire him for his humbleness,honesty,dedication.He is a man of values… He is an inspiration…. Once,if you master all the qualities and values,this great man possess,You will get fame,money ,growth etc., Like all the human beings,he may also have some flaws, but he more than makes up for it by having a great and good nature…..

      S Murugesan said:
      June 19, 2011 at 11:46 am

      அய்யா சூப்பற ஸ்டாரு !
      நாலு பசங்க. வேலையில்லாம,லவ் ஃபெயில்யூர் ஆகி வாழறதே வேஸ்டுன்னு விஷம் வாங்கியாந்து குடிச்சிட்டாய்ங்க. விஷத்துல கலப்படம் இருக்கவே பொழச்சிக்கிட்டாய்ங்க.

      சரி இந்த சந்தோசத்தை கொண்டாடுவோம்னுட்டு ஸ்வீட் வாங்கிக்கினு வந்து தின்னாய்ங்க.ஸ்வீட்ல கலப்படம். க்ரூப்பா செத்துப்போயிட்டாய்ங்க.

      பெரிய பெரிய கடலை எல்லாம் கடந்து வந்த கப்பல்கள் சின்ன சின்ன கணவாய்ல சிக்கி ஸ்க்ராப் ஆனதுண்டு.

      உலக வாழ்க்கை நடனம்
      நீ ஒப்புக் கொண்ட பயணம்
      அது முடியும் போது தொடங்கும்
      நீ தொடங்கும்போது முடியும்
      -வைரமுத்து

        Name said:
        June 20, 2011 at 8:51 pm

        Try to learn gud things from each n every one…………avoid the bad things. The filtering talent is the one each n every human have to build………. so try to build tat instead never ever criticise anyone ………… If you can learn gud things from rajni better do tat if u think tat u know better than him never ever try to teach or preach….. unless others listen to u

        S Murugesan said:
        June 21, 2011 at 6:43 pm

        நேம்!
        ஒரு சீக்ரெட் சொல்லவா? எனக்குள்ளயும் ஒரு ரஜினி இருக்காரு. அவரு எங்கன வெளிய வந்துருவாரோன்னு அப்பப்ப மண்டைல போட்டு வச்சிருக்கேன்.

        நான் எழுதறது ரஜினியை பத்தி மட்டும்னு நினைச்சா நீங்க சொன்ன பாய்ண்ட் கரீட் ( கெட்டதை விட்டுர்ரது) ஆனால் நான் சிங்கப்பூர்ல இருக்கிற ரஜினியை பத்தி எழுதும்போதே எனக்குள்ள இருக்கிற ரஜினியை பத்தியும் எழுதறேன்.

        எழுதித்தான் ஆகனும். இல்லாட்டி எனக்குள்ள இருக்கிற ரஜினிக்கு உசுரு வந்துருமே..

    டவுசர் பாண்டி said:
    June 19, 2011 at 4:34 am

    ஒராள் வந்து சாதகத்த நீட்டி கண்ணாலம் எப்ப ஆவும்னு கொஞ்ச பாத்து கரீட்டா சொல்லுங்கலேன்னு கேட்டாக்க எப்டி குன்சா அனலைஸ் பண்லாம்னு சொல்றேன். இதெல்லாம் ஒங்களுக்கு தெரிஞ்சதுதேன் இருந்தாலும் சொல்லிப்புடுறேன்.

    மொதல்ல பார்ட்டிக்கி கண்ணால யோவம் கீதான்னு பாருங்க. அதாவது கண்ணால மேட்டர பத்தி கேட்டாலே நாம பாக்க வேண்டியது ரெண்டு, ஏழு, பதுனொன்னு பாவங்கள.

    இப்ப பார்ட்டிக்காரன் சாதகம் இப்டி இருக்குன்னு வெச்சிக்குவோம். லக்ன பாவாம் ரிசபத்துல உளுதுன்னு வெச்சிக்குவம். அதாவது

    //ரிஷபம்//
    லக்னம் 6 டிகிரி 56 நிமி
    சனி 15 டிகிரி 00 நிமி
    சுக்கிரன் 23 டிகிரி 31நிமி

    //மிதுனம்//
    ரெண்டாம் பாவம் 4 டிகிரி 26 நிமி
    புதன் 5 டிகிரி.44 நிமி
    சந்திரன் 8 டிகிரி.07நிமி
    குறு 14 டிகிரி.12 நிமி
    சூரியன் 25 டிகிரி.57நிமி

    //கடகம்//
    மூணாம் பாவம் 1 டிகிரி.03 நிமி
    செவ்வா 24 டிகிரி.14 நிமி
    நாலாம் பாவம் 29 டிகிரி.26 நிமி

    //சிம்மம்//
    ராகு 13 டிகிரி.44 நிமி

    //கன்னி//
    அஞ்சாம் பாவம் 1 டிகிரி.26 நிமி

    //துலாம் //
    ஆறாம் பாவம் 4 டிகிரி.26 நிமி

    //விருச்சிகம்//
    எலாம் பாவம் 6 டிகிரி.56 நிமி

    //தனுசு//
    எட்டாம் பாவம் 4 டிகிரி.26 நிமி

    //மகரம்//
    ஒம்போதாம் பாவம் 1 டிகிரி.02 நிமி
    பத்தாம் பாவம் 29 டிகிரி.26 நிமி

    //கும்பம்//
    கேது 13 டிகிரி.44 நிமி

    //மீனம்//
    பதுனொன்னாம் பாவம் 1 டிகிரி.26 நிமி

    //மேசம்//
    பன்னேண்டாம் பாவம் 4 டிகிரி.26 நிமி

    இப்ப பார்ட்டிக்காரரோட லக்னம் வந்து ரிசபதுல சூரியனோட நச்சதிரதுல நிக்கி (கிர்த்திக), உப நச்சத்திரம் வந்து புதன குறிக்கி. இப்ப ஏழாம் பாவம் வந்து விருச்சிகத்துல சனி நச்சத்தேரத்துல (அனுசம்) புதனோட உப நச்சதுரத்துல உழுது. ஆனா புதன் வந்து ரெண்டாம் ஊடான மிதுனத்துல நிக்காரு.

    ஸோ, கண்ணாலம் கண்பார்மாயிட்டு.

    இப்ப புதனும், சந்திரனும், குருவும், சூரியனும் ரெண்டாம் பாவத்துல இருக்காங்க.

    செவ்வா புதனோட நச்சத்தரத்துல இருக்காரு. சனி சந்தெரனோட நச்சத்தரத்துல இருக்காரு. சூரியன் குருவோட நச்சத்தரத்துல இருக்காரு. இதுல கவனிக்க வேண்டிய மேட்டர் இன்னான்னா சூரியனோட நச்சத்தேரத்துல (மிருக,சித்திர,அவிட்டம்) ஆரும் இல்ல.

    ஏழாம் பாவத்துல ஆரும் இல்ல. ஆனா ஏழாம் பாவ ஓனரா செவ்வா இருக்காரு. அதே மாறி பதுநொன்னாம் பாவத்துளையும் ஆரும் இல்ல. ஆனா பதுநொன்னாம் பாவ ஓனரா குறு இருக்காரு. அவரு ரெண்டாம் பாவமான மிதுனத்துல இருக்காரு.

    ஸோ, செவ்வா, சனி, சூரியன், குரு, புதன் அண்டு சந்திரன் ஆகியோர் இன்டிகேட்டரா வர்றாங்க.

    இப்ப ரெண்டு, ஏழு, பதுநொன்னு இந்த பாவங்கல இண்டிகேட் பண்ற பிளானெட்சோட உப நச்சத்தேரத்துல இருக்குறவங்க முழுப்பயன தருவாங்க. அதாவது ஆத்தரைஸ்ட் பார்ட்டி.

    இப்ப குறு வந்து புதனோட உபனச்சத்துரத்துல நிக்காரு. செவ்வா வந்து ராகுவோட உபனச்சத்துரத்துல நிக்காரு. ராகு வந்து ரெண்டுல உள்ள சூரியன ரெப்லேக்ட் பண்றாரு. புதன் வந்து சந்திரனோட உபனச்சரத்துல நிக்காரு. சந்திரன் ரெண்டுல இருக்காரு. ஸோ, கண்ணாலத்த நடத்தி வைக்க குருவும், செவ்வாவும், புதனும், சனியும் ரெடியாயிட்டாங்க.

    இப்ப பார்ட்டிக்காரனோட தசா புத்திக்கி வருவோம். பார்ட்டிக்காரருக்கு இப்ப குறு தச நடந்துகுட்டு இருக்குன்னு வெச்சிக்குவம். இப்ப சூட்சும காலம்னு உண்டு அந்த பீரிடு ஒரு வாரமா நடக்கும். அந்த ஒரு வாரத்துலயுமா பில்ட்டர் பண்ணாக்க இந்த கண்ணாலத்துக்கு ரெடியான பிளானெட்சோட கெலமே வரச்சே டும் டும் தேன். இனிமே தூள் பரத்திருவீங்க தானே. எனி டவுட்?

      டவுசர் பாண்டி said:
      June 19, 2011 at 5:08 am

      இதல சூட்சும காலம் கண்டுபிடிக்கிறது ஒன்னும் கஷ்டம் இல்லீங்க. ஈசியா சொல்லித்தர்றேன். அதாவது இப்ப தசா புத்திய பாத்துட்டு சூட்சுமத்த பாப்போம்.

      இப்ப சூரிய தசைல சூரிய புத்தி வோணும்னா சூரியனோட வருஷத்தையும், சூரியனோட வருஷத்தையும் பெருக்கிருங்க. வர்ற வெடைல கடைசி டிஜிட்ட மூனால பெருக்கிருங்கோ. பெருக்கி வந்த பிகர நாள்களா எடுத்துக்கங்க. அம்புட்டுதேன்.

      இப்ப தசா புத்தி அந்தரம் மேட்டருக்கு வருவம். உதாரத்துக்கு சுக்க்ற தசைல சூரிய புத்தில சந்திரனோட அந்தரம் தேவன்னா சுக்கிரனோட வருஷத்தையும், சூரியனோட வருஷத்தையும், சந்திரனோட வருஷத்தையும் அப்டியே பெருக்கிருங்க. பொறவு வந்த வெடைய நாப்பதால டிவைட் பண்ணிருங்க. வர்ற ஆன்சருதேன் அந்தர நாட்கள். செல நேரம் பெருக்கி வகுத்து வர்ற பிகர் பாய்ந்டுல வரும். அப்டி வரச்சே, உதாரத்துக்கு நூத்தி இருவத்தி ஒம்போது புள்ளி ரெண்டுன்னு வெட வருதுன்னு வெச்சிக்குவோம். இத நால்கனக்குக்கு மாத்தும்போது நாலு மாசம் ஒம்போது நாலுன்னு வெச்சிட்டு, கடைசில பாயிண்டுக்கு அப்புறம் உள்ள டிஜிட்ட இருவத்தினாலால பெருக்கிருங்க மணி (துட்டு இல்லீங்க) கெடைக்கும். இப்ப பெருக்குனப்புரமும் பாயின்ட் சம்தின்க் வரும். அந்த பாய்ண்டுக்கு அப்புறம் உள்ள டிஜிட்ட அருவதால பெருக்கிருங்க நிமிஷம் கெடைக்கும்.

      இப்ப சூட்சுமத்துக்கு வருவம்.

      சுக்கிர தசைல சந்திர புத்தில ராகு அன்தேரத்துல குறு சூட்சுமத்த பாப்பம்.

      அம்புட்டையும் கண்ண மூடிக்கினு(?) சகட்டு மேனிக்கி பெருக்கிருங்கோ. வந்த வெடைய நாப்பத்தி எட்டாயிரத்தால வகுத்துருங்கோ. பாயிண்ட்டுல ஆன்சர் வந்தா மேல சொன்ன மாறி பெருக்கி வகுத்துருங்க. அப்புறமென்ன பட்டய கெளப்பிர வேண்டியதுதேன். எனி டவுட்?

        டவுசர் பாண்டி said:
        June 19, 2011 at 5:15 am

        சாரிங்க்னா. ஒரு சின்ன திருத்தம். லாஸ்டு பேராவுல உள்ள சூட்சும மேட்டருல.

        ///அம்புட்டையும் கண்ண மூடிக்கினு(?) சகட்டு மேனிக்கி பெருக்கிருங்கோ. வந்த வெடைய நாப்பத்தி எட்டாயிரத்தால வகுத்துருங்கோ.///

        நாலாயிரத்தி என்நூறால வகுத்துருங்க. அடிக்கடி டங்கு ஸ்கிப் ஆவுதுங்க்னா. கருனாக்காச்சா. அதேன் ரொம்ப சொழலுது.

    டவுசர் பாண்டி said:
    June 19, 2011 at 5:54 am

    கே.பி மெத்தடு இன்னாத்துக்கு சனங்கல்ட்ட ரீச்சாவ மாட்டுக்குன்னா, இந்த மொறைல மேனுவலா சாதகம் கணிக்கனும்நாளோ, இல்லாங்காட்டி பிரசன்னம் பாக்கனும்நாளோ கொறஞ்சது டூ அவர்ஸ் தேவைப்படும். அதுக்கப்பாரம்தேன் அலசல். அது போவ கேபில புல்லா கணக்குதேன். பீஸும் மெட்டீரியலும் காச்டிலின்றதால சனங்க இந்த பேட்டைக்கு ஒதுங்க மாட்டேன்றாங்க. இருந்தாலும் சனங்களுக்கு ஒரு சேவையா அப்பப்ப (நைசா) அவுத்து வுட முடிவு பண்ணிட்டன். இதனால சகல கே.பி. பார்ட்டிங்க பெரிய மன்சு பண்ணி கண்டுக்குடாதீங்க. சோசியத்துல உள்ள நெளிவு சுளிவுகள அம்பலப்படுத்துரதுதேன் நம்ம எயிம். நம்மள பிரபலபடுத்துரதுல இல்லீங்க்ணா.
    ***********************************************************************************************************
    ஐயா,
    நான் எப்ப மண்டைய போடுவேன்னு (?!) கொஞ்சம் பாத்து சொல்லுங்களேன்? இப்டி ஆராச்சும் ஒங்கள்ட்ட சாதாரணமா கேட்டாலோ, இல்லாங்காட்டி சாதகத்த நீட்டி கேட்டாலோ எப்டி பதில் சொல்றதுன்னு அடுத்தாப்ல கமெண்டு இஸ் கம்மிங்க்னா. வெயிட் அண்ட் ஸீ.
    ***********************************************************************************************************

    டவுசர் பாண்டி said:
    June 19, 2011 at 6:51 am

    வைத்தியரு கைய பாப்பாரு
    சோசியறு கால பாப்பாரு (பாதம்)

    இன்னாங்கடா இது சனங்க ஆராச்சும் டவுட்டு கேட்டு நம்ம டவுசர கழட்டுவாங்கன்னு பாத்தாக்க, அல்லாரும் பேயறஞ்ச மாறி கீறாங்களே.

    டவுட்டு ஆருக்கு வராது?
    நல்லா புரிஞ்சவுங்களுக்கு.
    ஒண்ணுமே புரியாதவுகளுக்கும்.

      Ismail said:
      June 19, 2011 at 6:55 am

      பாண்டி அண்ணே அது ஒன்னும் இல்ல நீங்க எழுதுவது கமென்ட் பகுதியில். அதுவும் ரொம்ப முக்கியமான பெரிய விசயங்களை. படிச்சு புரியரதுக்குள்ள அடுத்த பதிவு வந்துருது. எப்படி சந்தேகம் வரும்.

    டவுசர் பாண்டி said:
    June 19, 2011 at 6:55 am

    நைனா,

    ஒரு சின்ன ஒதவி. ரசிநியோட பொறந்த டீட்டைல்சும், பொறந்த எடத்தோட அட்ச,தீர்க்க ரேகை கெடைக்குமா? ப்ளீஸ்.

      Mani said:
      June 19, 2011 at 7:47 am

      அட டவுசரு விடிய விடிய ராமாயணம் கேட்டுபுட்டு சீதைக்கு ராமன் சித்தப்பன்-னு சொன்னானாம் அந்த கதையா பூடுச்சி உன் கதை.

      அடக்கடவுளே. ரசினிக்கு ஆயுள் பாவம் கணிக்கறேன்னு எல்லார்கிட்டேயும் டோக்கன் கொடுத்து இமெயில் அனுப்புறன்னு சொன்னீக.

      நம்ப வினோத்து கூட பாவம், பயபுள்ளை உன்னை நெசம்ன்னு நம்பிகிட்டு டவுசரு ரசினிக்கு ஆயுள் பாவம் பாருங்க, ரசினிக்கு ஆயுள் பாவம் பார்க்க மாட்டீங்களா? அப்படீன்னு நீங்க கமென்ட் போடுற எடத்துல எல்லாம் வந்து தொரத்துச்சி. நானும், த்.கா.ராசாவும் கூட உன்னைய ஒட்டுனோம்.

      அப்புறம் என்னாடான்னா நீங்க சொல்ல மாட்டீங்க அப்படீன்னு முடிவு பண்ணிகிட்டு நாங்க எங்க வேலைய பார்க்க போயிட்டோம். இப்ப என்னடான்னா இப்பதான் ரசினியோட டீடெயிலயே கேக்கற. அப்ப இவ்வளவு நாளா நீ டகுலு உட்டுகிட்டு இருந்தியா? நாங்களா தான் மோசம் போயிட்டோமா? அடக்கடவுளே. இப்படியும் நாட்ல இருக்காங்களே. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

      சரி சரி கேட்டது கேட்டு புட்டீக. நமக்கு கேட்டு இல்லைன்னு சொல்ற பழக்கம் இல்ல. எங்க கிட்ட இருக்கிறத சொல்றேன்..
      ஜனனம்: 12/12/1950
      நேரம் : 11.54 இரவு
      ஊர் : பெங்களுர் (12-59 N) (79-35E)

      அவரு தான் சரியாயிட்டாரே இனிமே இதவச்சி என்ன பன்ன போற. எப்படியும் நீயி பலன் சொல்ல போறதில்லை. உள்ளுக்குள்ளைளே வச்சி குழப்பிக்கிட்டு இருக்கறதுக்கு தானே கேக்கற. எப்படீயோ போங்க.

    Mani said:
    June 19, 2011 at 7:14 am

    //இன்னாங்கடா இது சனங்க ஆராச்சும் டவுட்டு கேட்டு நம்ம டவுசர கழட்டுவாங்கன்னு பாத்தாக்க//

    டவுசரு வாடி வா நல்லா வசமா மாட்டிகிட்டியா. இன்னாது டவுட்டு இல்லியா? உன்னிட்ட டவுட்டு கேட்டாக்கா நீ எஸ்கேப் ஆயிருவ அவிங்களுக்கு பதில் வராதுன்னு யாரும் கேக்காம இருந்திருப்பாங்க. அதான் விஷயம்.

    இப்ப நான் ஒன்னு ஒன்னா எடுத்து வுடுரேன். எங்க பதில் சொல்லு பார்ப்போம்.

    1) கே.பி. மெத்தட்ல ஒரு சின்ன சிக்கல் இருக்கு. அது என்னன்னா நீங்க மேலே சொன்னீங்கள்ள சாதகம் அதுல கடக ராசியில 2 பாவம் வருது அதாவது 3ம் பாவமும் வருது 4ம் பாவமும் வருது. இப்படி வந்தா 3க்கும் 4க்கும் அதிபதிகள் யார் வருவாய்ங்க? 3க்கு சந்திரன் வருவாரு சரி. 4க்கு சந்திரனும், சூரியனும் இப்படி 1வீட்டுக்கு 2 ஓனர் வந்தா எப்படி பலனை டிசைட் பன்றது. கொயப்பமா இல்லை.

    2) அப்புறம் கேபி மெத்தட்ல சாதகம் கணிக்கறது, எந்தந்த பாவங்களை பார்க்கிறது எல்லாம் ஓ.கே. ஆனா திசை, புத்தி பலன்களை கூறும் போது ஆளும் கிரகங்களை வச்சி பிரச்சன்ன சோதிடத்திற்கு சொன்னா வேணா ஒத்து வரும். பிறந்த சாதகத்துக்கு ஆளும் கிரகங்களை பார்க்கனும்னா எப்படி ஒத்து வரும். அதுக்கு வந்தவங்க ஒரு குறிப்பிட்ட விஷயத்தை பத்தி மட்டும் கேக்கனும். எல்லாத்தையும் ஒன்னா சொல்லு அப்படீன்னு கேட்டா இந்த ஆளும் கிரகங்கள் விஷயம் ஒர்க்கவுட் ஆகாதே.

    3) அப்புறம் நீங்க சொன்னது தான்
    //கண்ணாலத்த நடத்தி வைக்க குருவும், செவ்வாவும், புதனும், சனியும் ரெடியாயிட்டாங்க.

    இப்ப பார்ட்டிக்காரனோட தசா புத்திக்கி வருவோம். பார்ட்டிக்காரருக்கு இப்ப குறு தச நடந்துகுட்டு இருக்குன்னு வெச்சிக்குவம். இப்ப சூட்சும காலம்னு உண்டு அந்த பீரிடு ஒரு வாரமா நடக்கும். அந்த ஒரு வாரத்துலயுமா பில்ட்டர் பண்ணாக்க இந்த கண்ணாலத்துக்கு ரெடியான பிளானெட்சோட கெலமே வரச்சே டும் டும் தேன். //

    இதுல குரு தசை மட்டும் நடக்குறத சொன்னீங்க, என்னா புத்தில, அந்தரத்துல கல்யாணம் நடக்கும்னு சொல்லலையே.

    இப்படி அந்தரத்துல உட்டுபுட்டு டவுட்டு ஏதுனா இருந்தா கேளுங்கோன்னு வேற பீலா வுடுற. உன்னை என்ன செய்யனும். நெசமாலுமே உன் டவுசர கழட்டனும். மொதல்ல நான் கேட்ட கேள்விகளுக்கு மடக்காம நேரடியாக பதில் சொல்லு. அப்புறம் இன்னும் நெறையா வச்சிருக்கேன் உனக்கு ஆப்பு எனிதிங் வாங்க ரெடி?!….

      Mani said:
      June 19, 2011 at 8:16 am

      அப்புறம் நட்சத்திராதிபதிய பார்க்கனுமா? இல்ல உப நட்சத்திராதிபதியை பார்க்கனுமா? இல்லாங்காட்டி உப உப நட்சத்திராதிபதியை பார்க்கனுமா. இதுல எந்த வரிசையில வரும்.

      உங்க வசதிக்கு கிரகம் 2, 7 ல் இருக்குன்னு சொல்றீங்க.

      அப்புறம் அவரு இவரு கால்ல இருக்கறாருன்றீங்க.

      அப்புறம் அவருக்கு இவரு உப நட்சத்திராதிபதி இவரு அங்க இருக்காருன்றீங்க.

      இப்படி போட்டு மாத்தி மாத்தி குழப்புனா எபபூடி.

      ஒரு தெளிவான வழிமுறையை சொல்லுங்கப்பூ

        டவுசர் பாண்டி said:
        June 19, 2011 at 1:11 pm

        மணியண்ணே,

        கேள்வில்லாம் நல்லா டிசைன் டிசைனாத்தேன் கேக்குரீங்கோ. பட் சாதகத்த கேட்டாத்தேன் வர்ட்டான்னு எஸ்ஷாயிடிரீங்கோ.

        டவுசர் பாண்டி said:
        June 19, 2011 at 1:16 pm

        ஒங்களுக்கு ரெண்டு வூடு வாடைக்கு இருந்திச்சின்னா அந்த ரெண்டு ஊட்டுக்கும் நீங்கதேன் மொதலாளி. அதாவது அந்த ரெண்டு ஊட்டுக்கான பாவ பலங்கள குடுக்குறதுக்கு அதிகாரம் வந்துருது. அந்நியன் படத்துல வர்ற விக்ரம் மாதிரி(?)

        டவுசர் பாண்டி said:
        June 19, 2011 at 2:15 pm

        மணியண்ணே,

        //அப்புறம் நட்சத்திராதிபதிய பார்க்கனுமா? இல்ல உப நட்சத்திராதிபதியை பார்க்கனுமா? இல்லாங்காட்டி உப உப நட்சத்திராதிபதியை பார்க்கனுமா. இதுல எந்த வரிசையில வரும்.//
        உப நச்சதிராதிபதிய பாருங்க.நீங்க கம்பீட்டரு சாதகத்த வெச்சி கன்பீசு ஆரீங்கன்னு நல்லா தெரிது. மேனுவல கனிச்சா இந்த கேள்வி ஒங்கள்ட்ட வந்துருக்காது.

        //உங்க வசதிக்கு கிரகம் 2, 7 ல் இருக்குன்னு சொல்றீங்க
        அப்புறம் அவரு இவரு கால்ல இருக்கறாருன்றீங்க.
        அப்புறம் அவருக்கு இவரு உப நட்சத்திராதிபதி இவரு அங்க இருக்காருன்றீங்க..//
        ஆமாங்க்ணா. ஆனா இது நம்ம வஸ்தி இல்லீங்க்ணா. இபிகோ செக்சன்ல உள்ளதைத்தானே கோர்ட்டுல பாலோ பண்றாய்ங்க.

        //இப்படி போட்டு மாத்தி மாத்தி குழப்புனா எபபூடி.ஒரு தெளிவான வழிமுறையை சொல்லுங்கப்பூ//
        மொத மொதல்ல பீர் அடிச்சா அப்டிதேன் லேசா தல சுத்தறமாறி இருக்கும். போவப்போவ சரியாயிரும். அதான் கேபி.

        டவுசர் பாண்டி said:
        June 19, 2011 at 2:18 pm

        உபனச்சத்திராதிபதிய எப்டி கண்டுக்குரதுன்னு கேட்டீங்கன்னா நாயம். சரி கேட்டதுல தப்பில்ல. அடுத்தாப்ல லேசா ஒரு இன்றோடக்சனோட ஆரம்பிக்கிறேன்.

      டவுசர் பாண்டி said:
      June 19, 2011 at 2:34 pm

      /////////1) கே.பி. மெத்தட்ல ஒரு சின்ன சிக்கல் இருக்கு. அது என்னன்னா நீங்க மேலே சொன்னீங்கள்ள சாதகம் அதுல கடக ராசியில 2 பாவம் வருது அதாவது 3ம் பாவமும் வருது 4ம் பாவமும் வருது. இப்படி வந்தா 3க்கும் 4க்கும் அதிபதிகள் யார் வருவாய்ங்க? 3க்கு சந்திரன் வருவாரு சரி. 4க்கு சந்திரனும், சூரியனும் இப்படி 1வீட்டுக்கு 2 ஓனர் வந்தா எப்படி பலனை டிசைட் பன்றது. கொயப்பமா இல்லை.////////////

      இப்ப கேட்டீங்க பாருங்க இது நாயமான கேள்வி. ஆங்… என்ன கேட்டீங்க.
      நீங்களா ஏன் அதீத கற்பனைய வளத்துக்கிறீங்க. நல்ல தெளிவா சொல்றேன் ஒரு தடைக்கு ரெண்டு தாட்டி வேணாம்னா வாசிச்சி பாருங்கோ. அதாவ்து கடக ராசியின் ஓனரான சந்திரன் மூன்றாம் பாவத்துக்கும், நான்காம் பாவத்துக்கும் உண்டான பலன்களை வழங்குவதற்கான அதிகாரம் பெறுகிறார். புரிதா.

      ///2) அப்புறம் கேபி மெத்தட்ல சாதகம் கணிக்கறது, எந்தந்த பாவங்களை பார்க்கிறது எல்லாம் ஓ.கே. ஆனா திசை, புத்தி பலன்களை கூறும் போது ஆளும் கிரகங்களை வச்சி பிரச்சன்ன சோதிடத்திற்கு சொன்னா வேணா ஒத்து வரும். பிறந்த சாதகத்துக்கு ஆளும் கிரகங்களை பார்க்கனும்னா எப்படி ஒத்து வரும்.அதுக்கு வந்தவங்க ஒரு குறிப்பிட்ட விஷயத்தை பத்தி மட்டும் கேக்கனும். எல்லாத்தையும் ஒன்னா சொல்லு அப்படீன்னு கேட்டா இந்த ஆளும் கிரகங்கள் விஷயம் ஒர்க்கவுட் ஆகாதே.//

      ஹோமியோபதியவும் அலோபதியவும் மிக்ஸ் பண்ணி நீங்களே ஒங்கள கொலப்பிக்காதீங்க. கிருஷ்ணமூர்த்தி பத்ததியோட கான்செப்ட நான் மொதல்ல சொல்லாம உட்டுட்டேன். அதேன் கேள்விக்கணைகள் துளைக்கிறது. கேட்டதுல தப்பில்ல.

      டவுசர் பாண்டி said:
      June 19, 2011 at 2:41 pm

      //இப்படி அந்தரத்துல உட்டுபுட்டு டவுட்டு ஏதுனா இருந்தா கேளுங்கோன்னு வேற பீலா வுடுற. உன்னை என்ன செய்யனும். நெசமாலுமே உன் டவுசர கழட்டனும். மொதல்ல நான் கேட்ட கேள்விகளுக்கு மடக்காம நேரடியாக பதில் சொல்லு. அப்புறம் இன்னும் நெறையா வச்சிருக்கேன் உனக்கு ஆப்பு எனிதிங் வாங்க ரெடி?!//

      நேக்கு ஆப்பு அடிக்ரதெல்லாம் ஓகே. பட் ஆப்படிச்சிட்டு(half) கேள்விய கேட்டுப்புடாதீங்கோ.

    Mani said:
    June 19, 2011 at 8:02 am

    ///”திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்”///

    தலை விட்டுத்தள்ளுங்க. அவனவன் பொழைக்கறத தான் அவனவன் பார்ப்பான். வேலையத்தவனுங்க ரசிகன், மன்றம்ன்னு அப்படீன்னு சொல்லிகிட்டு கண்டவன ஏத்திவுட்டுகிட்டு இப்ப தெருவுல நிக்கறானுங்க. அந்தாளு எப்பவும் சுயநலம் உள்ளவர்தான்.

    அவரே கூட சொல்லியிருக்காறே.
    ”கூடவே பொறந்தது என்னிக்கும் மாறாதுன்னு” அதான் இன்னும் மாறலை.

    நான் என்ன சொல்றேன்னா எதிர்பார்ப்பு அதிகம் வைச்சாக்கா ஏமாற்றமும் அதிகம் இருக்கும். அதனால எதுவும் கண்டுக்கப்படாது. விட்டுத்தள்ளுங்க. எவனோ எப்படியோ போவட்டும். நாம் நம்ம வேலைய பார்ப்பம்.

    M.Annathurai said:
    June 19, 2011 at 9:18 am

    yar eluthiyathu intha article. Avanukku enna therium Rajiniya pathi.
    Kamal enna periya paruppa.

    avanamathiri oru porukki intha Ulagalthulaya kidayathu. Itha rajiniya pathi eluthuna antha madayanukku chollunga

    Nantri

      S Murugesan said:
      June 19, 2011 at 12:26 pm

      வாங்க அண்னாதுரை !
      ரஜினிக்கு நீங்க என்ன தரிங்க? ரஜினி உங்களுக்கு என்ன தந்திருக்காருங்கறதுக்கு உங்க கமெண்டை விட வேறு சாட்சியே தேவையில்லை.

      S Murugesan said:
      June 19, 2011 at 12:30 pm

      அனுபவ ஜோதிடம் சக பதிவர்கள் -வாசகர்களுக்கு வேண்டு கோள்:
      திரு எம்.அண்ணாதுரை அவர்களின் கமெண்ட் தமிங்கிலீஷில் இருப்பதால் உங்கள் பார்வையில் படாது போய்விடக்கூடும் என்ற அச்சத்தில் தமிழில் வெளியிடுகிறேன். ( தேவை தான்)

      எம்.அண்ணாதுரை:
      யார் எழுதியது இந்த ஆர்ட்டிக்கில். அவனுக்கு என்ன தெரியும் ரஜினி பத்தி? கமல் என்ன பெரிய பருப்பா?

      அவனை மாதிரி ஒரு பொறுக்கி இந்த உலகத்துலயே கிடையாது. இதை ரஜினி பத்தி எழுதின அந்த மடையனுக்கு சொல்லுங்க.

        டவுசர் பாண்டி said:
        June 19, 2011 at 1:04 pm

        மிஸ்டர் அறிவாளி அன்னாதொர அவர்களே,

        //யார் எழுதியது இந்த ஆர்ட்டிக்கில். அவனுக்கு என்ன தெரியும் ரஜினி பத்தி? கமல் என்ன பெரிய பருப்பா?///
        ரசினிய பத்தி ஒனக்கு என்ன தெரியனும். கமலபத்தி இங்க ஆரும் தலைல தூக்கி வெச்சி எழுதலையே. அவிங்க ரெண்டுவேருமே பீக்காலிங்க. ஒனக்கு ஏன் சுர்ருங்கு.

        //அவனை மாதிரி ஒரு பொறுக்கி இந்த உலகத்துலயே கிடையாது.//
        யாரு ரசிநியையும், கமலையும் மாதிரிதானே.ரெண்டுமே பொறுக்கிங்க தேன்.

        //இதை ரஜினி பத்தி எழுதின அந்த மடையனுக்கு சொல்லுங்க.//
        இங்க இங்கதேன் நீ ஏழரைய இழுக்குற. பேட்டைக்கு புதுசா நீ. மவனே பொளந்துருவேன். எங்க வந்து சவுண்டு உட்டுக்குட்டு இருக்குற. ஊட்டுல சொல்லிட்டு வந்தியா. நைனாவ மடையன் கிடையன்னு இன்னொருதாட்டி சொன்னேன்னு வையேன் மவனே ஒருவாரத்துக்கு ஒன்னால பாத்ரூம் பக்கம் ஒதுங்க முடியாது பாத்துக்க. இந்த சைட்டுல பெண்களும் வந்து படிக்கிறதால முடிஞ்சளவும் கெட்ட வார்த்தைய யூஸ் பண்ணாம அன்பா சொல்லிருக்கேன். புரிஞ்சிக்க ராசா. நீ ஏரியா மாறி வந்துட்டேன்னு நெனைக்கிறேன். மறுபடியும் ஒன்னைய இந்த பேட்டைல பாத்தேன்…. மவனே…. ”பைப்புல” தண்ணி வர்றதுக்கு பதில் ரெத்தம் வரும் ராசா. கவனமா இரு.

        ஒனக்கு ரெண்டு வேரு (ரசினி, கமல்) சாதகத்துல சந்தேகம்னா இங்கன வந்து கொஸ்டின் கேளு. அத உட்டுட்டு இன்னாத்துக்கு உணர்ச்சி வசப்படுரே. நீ இப்படி கிருக்குரதால ரசினி வந்து ஒனக்கு அவார்டோ இல்ல ரிவார்டோ குடுக்கப்போரதில்ல. இன்னொன்னு தெரியுமா, முத்து படத்துல பெரிய வள்ளல் மாதிரி காசு பணத்த அள்ளி அள்ளி குடுக்குற மாதிரி நடிச்சிருப்பார். ஆனா உண்மையிலேயே ரஜினி எவ்வளவு பெரிய கஞ்சன்னு ஒனக்கு தெரியுமா? படங்கள்ல வெகுளி மாதிரி ஸீன் போட்டுக்கிட்டு இருக்குற ரஜினி உண்மையிலேயே எவ்வளவு பெரிய பொம்பள பொறுக்கின்னும் ஒனக்கு தெரியுமா?………..தெரியாதுல்லே…. அப்ப இன்னா பண்ணனும்னா மேல்வாயவும், கீல்வாயவும் மூடிக்கினு போய்க்கினேருக்கணும். நெஞ்சில பொக இருக்கலாம். ஆனா பக இருக்க கூடாது பாஸ். வீ ஆர் ஆல்வேஸ் ப்ரெண்ட்ஸ்.

        நீ ரசிநியோட படங்கள பாத்து உணர்ச்சி வசப்படுறது நியாயம்தேன். படத்துல அவர் சிரிப்பு காட்டும்போது சிரி, அழ வைச்சா அழு. அதெல்லாம் அந்த மூணு மணி நேரத்தோட மறந்துறணும்…… இல்லே நான் அவர தலைல வெச்சி கொண்டாடிட்டுதேன் இருப்பேன்னா இரு. ஒனக்கு அட்வைஸ் பண்றதுக்கெல்லாம் நமக்கு டைம் இல்லப்பா. இங்கன வந்து தப்பா ஏதும் சொல்லாதே. அம்புட்டுதேன். புரிஞ்சிப்பேன்னு நெனைக்கிறேன்.

      kalyan said:
      June 19, 2011 at 2:34 pm

      அண்ணாதுரை, எல்லோருக்கும் கருத்து சொல்லும் உரிமை உண்டு. ஒருவர் சொல்லும் கருத்து நம்மோட கருத்துக்கு ஒத்துவரலை என்பதற்காக சொல்பவர் மடையன் என்று சொல்வது மிகப்பெரிய தப்பு. நாவடக்கம் வேண்டும் சகோதரா. அதுவும் சபையில் பேசும்போது ரொம்ப நாவடக்கம் வேண்டும் – அதுக்கு பெயர் சபை நாகரிகம். அதனால இனியாவது மரியாதைய பேசுப்பா.

      யார் இதை எழுதியதுன்னு தெரிஞ்சி என்னய்யா பண்ண போறே நீ? உன்னோட அட்ரெஸ் என்னன்னு சொல்லு, நானே அவரை உன்னிடம் கூட்டிட்டு வரேன். தில் இருந்தா உன்னோட அட்ரெஸ் எழுது இதே பதிவில் பின்னூட்டமா எழுதுப்பா.

        S Murugesan said:
        June 19, 2011 at 3:53 pm

        கல்யாண் !
        என்னை மடையன்னு சொன்னதை கூட நான் கேர் பண்ணலை. ஆக்சுவலா மடையன்னா சமையல்காரன்னு தான் அர்த்தம் ( மடைப்பள்ளி) . நம்ம ஜாதகத்துல செவ் பெட்டர் பொசிஷன்ல இருக்கிறாதால சமையல்கலையும் நமக்கு கை வந்த கலைதேன்.

        ரஜினியே சைடு வாங்கற கமலை போய் அயோக்கியன்னதுதான் கடுப்பாயிருச்சு. நானும் ஒரு காலத்துல அண்ணாதுரை ரேஞ்சுதான்.

        அது தெரியாத்தனம்னு தெரிஞ்சிக்கிட்டன். தெரிஞ்சிக்கிராதவுக மஸ்தா கீறாப்ல கீது நாட்ல.

    சக்கிலியன் said:
    June 19, 2011 at 9:24 am

    முருகேசன் அண்ணா,

    ரஜினியின் RANA வெற்றிப்படமாக அமையுமா? என்பதை நியூமராலஜியில் கண்டறியலாமா?

    டவுசர் பாண்டி said:
    June 19, 2011 at 3:56 pm

    ஆருக்காச்சும் சோசியத்த பத்தி ப்ரீயா தெரிஞ்சிக்கணும்னு ஆசயாருந்திச்சின்னா இந்த அட்ரசுக்கு ஒரு கடுதாசி போடுங்க. அல்லது ஒங்க ஊட்டு அட்ரச குடுத்து மெயில் பண்ணுங்க. மாசாமாசம் பாடம் வந்துக்கிநேருக்கும். அல்லாமே எலவசந்தேன்.

    ***********************************************************************************************************
    ஸ்ரீ தண்டபாணி ஆஸ்ரம வாலைச்சித்தர் அறக்கட்டளை,
    ஸ்ரீ தண்டபாணி ஆஸ்ரமம்,
    மலை ஏறும் வழி, முலைப்பால் தீர்த்தம் அருகில்,
    திருவண்ணாமலை – 606 601 e-Mail: dhandapaniashram@yahoo.co.in
    ***********************************************************************************************************

    Mani said:
    June 19, 2011 at 4:50 pm

    வணக்கம் டவுசர் பாண்டி அண்ணே! சவுக்கியமா இருக்கீங்களாண்ணே! நெசமாலுமே நீங்க பெரிய ஆளுதாண்ணே. என்னா அடக்கம். என்னா வெவரம். அடடா ஆயிரம் பேரு வந்தாலும் உங்களப் போல வருமாண்ணே!
    (என்னடா இது மணியண்ணங்கிட்டேருந்து மரியாதை பலமாகீது)

    நமக்கு எதுலயும் சீக்கிரம் திருப்த்தி வர்ரதில்லீங்கண்ணா! நான் எதையும் புரிகிற வரைக்கும் லேசுல விட்டுர்ற கேசு இல்லீங்கண்ணா! எனக்கு தேவை எனது கேள்விகளுக்கு நேரிடையான தெளிவான லாஜிக்கான பதில்கள் மட்டுமே. சமாளிப்பு நமக்கு தேவையில்லீங்கண்ணா! உண்டு இல்லைன்னு ரெண்டுல ஒன்னு சொன்னீங்கண்ணா கேட்டுக்குறோம்ணா. மத்ததெல்லாம் நமக்கு தேவையில்லீங்கண்ணா!.

    நாங்க ஆஃப் அடிச்சிட்டு கேள்வி கேக்குறதில்லீங்கண்ணா! நெசமாலுமே நமக்கு தெரியலைன்னா யாரு என்னன்னு ஈகோ பார்க்காம கொழந்தைக்கிட்ட கூட ஓப்பனா கேக்குற டைப்புங்கண்ணா நாம.

    கணக்கெல்லாம் நமக்கு தூசு மாதிரிங்கண்ணா! நாம போடாத கணக்கில்லை. பாக்காத புஸ்தவமில்லை, மேனுவல் கணக்கு, கம்யூட்டர் கணக்கு அல்லாத்தையும் போட்டு பார்த்து அக்கு வேற ஆணிவேறயா பிரிச்சி மேஞ்சாச்சிங்கண்ணா.

    நமக்கு மேனுவல்ல உள்ளத கம்யூட்டர்ல கொண்டு வரவும் தெரியும். கம்யூட்டர்ல உள்ளத மேனுவல்ல கொண்டுவரவும் தெரியுங்கண்ணா. வேணும்ணா நீங்க மேனுவலா போட்டத ஸ்னாப் போட்டு காட்டுனீங்கண்ணா. நாம கம்யூட்டர்ல அதை அப்படியே கொண்டாந்துருவோம்ணா!

    இரண்டையும் போட்டு கொழப்பிற கேசு நாம இல்லீங்கண்ணா. நாங்க தெளிவாதான் இருப்போம் ஆனா மத்தவங்கள கொழப்பி கொழப்பிதான் மீனு புடிப்போம்.

    ///உபனச்சத்திராதிபதிய எப்டி கண்டுக்குரதுன்னு கேட்டீங்கன்னா நாயம்///

    இதெல்லாம் சின்ன விஷயங்கண்ணா!. ஏதுனா உருப்படியா பெரிய மீனா இருந்தா எடுத்து போடுங்கண்ணா.

    நாங்களும் ஆரம்பத்தில அல்லா மெத்தடையும் போட்டு போட்டு மண்டை காய்ச்சி போனதுக்கப்பாறம்தேன் நம்ம முருகேசு அண்ணாச்சி மாதிரி ஒரு குன்சா பழைய இந்து ஜோதிட முறைப்படியே பலன் சொன்னா ஓரளவு தப்பிக்கலாம்ன்னு முடிவுக்கு வந்துட்டோம்ண்ணா!.

    நீங்க கே.பி. மெத்தடை எங்களுக்கு தெளிவா புரியற மாதிரி போதிச்சா அந்த ஈஸ்வரன் முருகன்கிட்ட மந்திர உபதேசம் பெற்றமாதிரி எங்க ஈகோவை எல்லாம் கழட்டி வச்சிட்டு உங்க கிட்ட கத்துக்க கூட ரெடியா இருக்கோங்கண்ணா! நீங்க பதிவுக்கு பதிவு கமெண்ட்ல போட்டாக்கூட பரவாயில்லீங்கண்ணா. தெளிவா தொடர்ச்சியா இருந்தா போதுங்கண்ணா. நாங்க கப்புன்னு புடிச்சுக்குவோம்ண்ணா!!

    செய்வீங்களாண்ணா!. வர்றேங்கங்ண்ணா! ரொம்ப டேங்சுங்கண்ணா!

      டவுசர் பாண்டி said:
      June 20, 2011 at 3:40 am

      மணியண்ணே,

      கோச்சுக்காதீங்கனே. நான் டகால்டி காட்டுரதுலையே நீங்க புரிஞ்சிப்பீங்கன்னு நெனச்சேன். நானெல்லாம் டம்மி பீசு. அரகொரைங்கதேன் இப்புடி (என்னமாரி) சவுண்டு உடுங்கோ. குறைகுடம் கூத்தாடும், நிறைகுடம் நீர்த்தளும்பல் இல். அப்டின்னு பள்ளிக்கூடத்துலயே படிச்சீங்கல்லா. மறந்துபுட்டீங்களா.

        Mani said:
        June 20, 2011 at 6:36 am

        //கோச்சுக்காதீங்கனே. நான் டகால்டி காட்டுரதுலையே நீங்க புரிஞ்சிப்பீங்கன்னு நெனச்சேன். நானெல்லாம் டம்மி பீசு. அரகொரைங்கதேன்//

        ஆரம்பிச்சிட்டியா உன் பழைய புராணத்தை. போதும் போதும் நிறுத்திக்கோ எங்க காதுல ரத்தம் வருது. உன்னை எதாவது உசுப்பேத்தி உன் வாயை கிளறலாம்ன்னு பார்த்தா பயங்கர உசாராயிருக்கியே. கில்லாடிப்பா நீயி.

      டவுசர் பாண்டி said:
      June 20, 2011 at 3:38 pm

      //இதெல்லாம் சின்ன விஷயங்கண்ணா!. ஏதுனா உருப்படியா பெரிய மீனா இருந்தா எடுத்து போடுங்கண்ணா.///

      மனியன்னே,

      நீங்க எதெல்லாம் சின்ன விசியமா எடுத்துக்கிரீந்களோ, அதெல்லாம் என்ன பொறுத்த வரை பெரிய விசியங்க்னா.

      ஆனா நீங்க எதெல்லாம் பெரிய விஷியமா எடுத்துக்கிரீங்களோ அதெல்லாம் நமக்கு சின்ன விசியங்க்னா.

    superstar said:
    June 19, 2011 at 4:58 pm

    What kamal has done??? Has he bought any oscars or any international awards??? Whether he brought international audience attention towards tamil movies???Nothing…. He is a great actor,No body can deny that but everything else other than this is just an exaggeration…. Vertrimaran,Bala,Manirathnam,shankar,Rahman etc., are the creators who brought some name and fame for tamil movies and even made some foreigners to respect tamil movies.. Kamal is still having a king size ego,which acts as a block to his progress…. Just think of his family,two wives divorced, Lot of relationships with many women,his daughter is now in living together relationship with siddarth,he is living together with gauthami??? Is this the culture of our nation?How can we respect him…. Take RAJINI, he may not be a great actor comparing to kamal,but don’t have any ego,thats why he is able to act under great directors like shankar Which is carrying his name throughout the world. He has an unique style which no one can replicate. That style is winning him lots of fans… See his family,Once even he would have had some relationships, but once he started to progress.he left everything and leading a meaningful life.As a husband,he is doing his duty…As a father,he did his duty by giving them good education, getting them married to good husband’s….Supported his younger daughter’s business… That differentiates a great human being RAJINIKANTH from normal human being KAMAL…

      S Murugesan said:
      June 20, 2011 at 3:52 am

      அப்பா சூப்பற ஸ்டாரு..
      நீ ரஜினி ரசிகனா? அல்லது நம்ம ரசிகனா? ஏன் சொம்மா கிளறி விட்டுக்கிட்டிருக்கே. மத்த ரசிகர்களோட ஒனக்கு கம்யூனிக்கேஷன் இல்லையா? இதையெல்லாம் கண்டுக்கப்படாது.

      மீறி கண்டுக்கிட்டா நாறிரும். பரவாயில்லையா? அப்பாறம் ரஜினி ரசிகர்களே ஒன்னை கும்மி எடுத்துருவாய்ங்க. ஏன் சொம்மா சொதப்பிக்கிட்டிருக்கிறே..

      முடிஞ்சா மனம் வருந்து – திருந்து . முடியலியா நீயும் ரஜினி ரேஞ்சுன்னு நினைச்சு விட்டுர்ரம். கொசுத்தொல்லை தாங்க முடியலைப்பா..

      thevar said:
      December 23, 2011 at 2:45 am

      யப்பா……நானும் ஒத்துக்குறேன்.
      இரஜனி ஒன்னும் தியாகி இல்லை.
      கமலும் அப்படித்தான்.
      ஆனா இரண்டு பேர்களுக்கும் கிறுக்குப் புடிச்ச இரசிகர் இருப்பதால் ..
      அவுங்க ஜாதகம் வரைக்கும் அலசி ஆராய்ச்சி பண்ணறீங்க.
      ஹலோ…இந்த பூமியில் ஒருத்தன் முப்பது அல்லது நாற்பது வருஷம் வாழ்ந்தாலும்
      செத்த பின்னால் …மேல போயி என்ன செய்ய போறாங்க.?
      புண்ணியம் செய்ய வேண்டும்

        S Murugesan said:
        December 23, 2011 at 3:53 am

        வாங்க தேவர் !
        நான் இவிகளை எல்லாம் விமர்சிக்க காரணம் எனக்குள்ளயும் அப்படி ஒரு சுய நலமி இருக்கான். அவன் என்னைக்கும் வெளிய வந்துரக்கூடாது+ நான் சுய நலமியா இருக்கமாட்டேன்னு கமிட்மெண்ட் வேணும்ங்கறதுதேன்.

    madhan said:
    June 20, 2011 at 1:26 am

    Messagedai athu ennanuney theriyala rajini mela yen intha poramai.rajini naatuku onnum seilangarathunala entha poramaiya illa avar aiswaryarai,deepika koda nadikirathinala entha poramaya.

      S Murugesan said:
      June 20, 2011 at 3:55 am

      மதன் !
      ரஜினிய பாருங்க ராணாவை ப்ரமோட் பண்றதுக்கு அழகா பேனா பிடிச்சு தமிழ்ல லெட்டர் எழுதறாரு. நீங்க என்னடான்னா தமிங்கிலீஷ். ஓழிஞ்சு போவட்டும். நமக்கு ரஜினி மேல பொறாமை இல்லிங்ணா.. பரிதாபம்.

    வணக்கம் சார்,

    உங்க இந்த கட்டுரை யோசிக்க வைக்குது..
    ஏற்கனவே நாங்கல்லாம் அண்ணாச்சி மேடத்துக்கும் + தாத்தாவுக்கும் மாத்தி மாத்தி போன் பேசறதுலே ஏகப்பட்ட டென்சனா இருக்கோம்..

    ஒரு நிலையே இல்லாத ரஜினி தன்னோட நிலைப்பாட்டை மாத்த்திக்கனும் என்பதே தமிழக மக்களுடைய விருப்பம்..

    பார்ப்போம்…

    அப்பா டவுசரு,

    //டவுட்டு ஆருக்கு வராது?
    நல்லா புரிஞ்சவுங்களுக்கு.
    ஒண்ணுமே புரியாதவுகளுக்கும்.//

    என்னதான் இருந்தாலும் நீ இப்பூடி கலாய்க்கப் படாது ..
    பாரு எனக்கு அழுவாச்சி அழுவாச்சியா வருது.. அவ்வ்வ்வ்வ்…

      டவுசர் பாண்டி said:
      June 20, 2011 at 3:41 am

      ஜா.ரான்னே,

      நான் சும்மாங்காட்டி டமாசுக்கு சொல்லுவேன். அம்புட்டுதேன்.

    டவுசர் பாண்டி said:
    June 20, 2011 at 4:12 am

    உங்களுக்கு ஹெல்ப் பண்றவங்க ஆரு?

    பொது ஹெல்ப்புன்னு எடுத்துக்கிட்டா ரெண்டு டைப்பு. ஒன்னு நாமளா கேட்டு வாங்குறது. இன்னொன்னு கேக்காம தானா வர்றது. கேட்டோ இல்லாங்காட்டி போட்டோ வாங்குறது நம்ம முயற்சி. பட் கேக்காம கெடைக்கிறது நம்ம பூர்வ புண்ணியமுங்கோ. இப்ப இந்த மேட்டர சொசியத்த வெச்சி ஒரு கை பாத்துருவம்.

    சாதகத்துல பூர்வ புண்ணியத்த ஒம்போதாம் பாவந்தேன் குறிக்கி. அது போவ எட்டாமெடம் போன சென்மத்துல செஞ்ச பாவங்கள குறிக்கி. சரி. மேட்டருக்கு வந்துர்ரன். புண்ணியத்துக்கு ஆப்போசிட்டு பாவம். எந்த ஒரு மேட்டருக்கும் ஆப்போசிட் எபக்ட அந்த வூட்டோட பன்னேண்டாம் பாவம் தருது. அதுனால ஒம்போதுக்கு பன்னெண்டு எட்டு. எட்டு வந்து மரணத்தையும் குரிக்கின்னு நமக்கு தெரியும். இப்ப ஒம்போதாம் பாவத்த வெச்சி அவிகளுக்கு எதிர்பாராம கெடைக்கிற ஹெள்ப்பு, நம்மைகள தெரிஞ்சிக்கலாம். அதே மாறி எட்டாம் பாவத்த வெச்சி தும்பம், அவதூறு இந்த மாறி தெரிஞ்சிக்கலாம். ஒருத்தரு கேக்காமலேயே நமக்கு ஹெல்ப் பண்றாருன்னா அவர் பூர்வ சென்மத்துல நமக்கு கடமைப்பட்டவர்னு அர்த்தம். அதே மாறி வழிய வந்து வம்புக்கு இழுக்க்ராருன்னா போன சென்மத்துல நாம அவிகல டார்ச்சர் பண்ணிருக்கோம்னு அர்த்தம்.

    சரி. நமக்கு ஆரு கேக்காமயே ஹெல்ப் பண்ணுவாங்க?
    ஒங்களோட லக்னத்துக்கு ஒம்போதாம் பாவத்த லக்னமாவோ, இல்ல ராசியாவோ வெச்சிருக்கிரவங்க. உங்களோட லக்னத்துக்கு ஒம்போதாம் பாவத்துல உள்ள நட்சத்திரங்களோட எழுத்த ஆரம்பமா கொண்டவங்க. அது போவ ஒங்களோட ஒம்போதாம் பாவத்தோட காரகத்துவப்பெயர்களா கொண்டவங்க. அது போவ ஒம்போதாம் பாவ அதிபதியோட தசைய நடப்பு தசையா கொண்டவங்க.

    அது சரி. ஒலகத்துல முக்காவாசி பேரு நம்ம சாதகத்துல உள்ள ஒம்போதாம் பாவத்தோட டீலிங் வெச்சிருப்பாங்க. அவிங்கல்லாம் நமக்கு ஹெல்ப் பன்னிருவாங்கலாக்கும்?

    நாயமான கேள்வி.

    ஒம்போதாம் பாவத்துக்கு ஓனர் ஒன்னஞ்சி ஒம்போதுல இருந்தா கேல்ப்பு கெடைக்கும். அதே மாறி ஒம்போதுக்குடையவர் லக்னாதிபதியோட செந்தாலோ இல்ல பாத்தாலோ கெடைக்கும். அதே மாறி ஒம்போதுக்குடையவரு லகனத்த வுட்டு மறஞ்சா கெடைக்காது.

    சரி. எப்ப கெடைக்கும்?
    ஒம்போதுல நின்ன கேரகத்தோட தசை…………..இப்டி நீங்களே ட்ரை பண்ணி பாருங்களேன்.

    swami said:
    June 20, 2011 at 6:28 am

    டவுசர் பாண்டி பத்தி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும். நிஜமாவே அப்படி ஒருத்தர் இருக்காரா இல்ல டவுசர் யாரோடவோ ஆல்ட்டர் ஈகோவா?

      superrsyed said:
      June 20, 2011 at 10:27 am

      எனக்கும் டவுசர் அனுபவ ஜோதிட உற்ுப்பினர் யாரோ ஒருத்தற்ுடைய மனசாட்ச்சின்னு தெரியும் பார்ட்டி யாருன்னும் தெரியும் ஆனா நம்ம வலைதள்த்துக்கு இந்த கேரக்டர் ரொம்ப தேவையா இர்ுக்குரதால ஃப்ரீயா உட்டுடலாம்(எப்பொர்ுள் யார் யார் வாய்கேட்பினும்……
      ந‌ம்மூதூ விருச்சிக லக்னம்

        Mani said:
        June 20, 2011 at 10:32 am

        superrsyed அவர்களே. உங்களுக்கு டவுசர் பாண்டி யாருன்னு தெரியுமா? நெஜமாலுமே தெரியுமா? அப்படின்னா அவரு யாரு? கொஞ்சம் தெரியப்படுத்துங்க. பார்ட்டி பன்ற லொல்லு தாங்க முடியல. நம்மள ரொம்ம நோண்டி நொங்கெடுக்குறாரு. தலையெல்லாம் பிச்சிக்க வேண்டியாயிடுத்து. ப்ளீஸ் ப்ளீஸ் உங்களுக்கு ஒரு புண்ணியமா போவும் எனக்கு மட்டும் சொல்லிடுங்களேன். பொதுவுல வேண்டாம் இமெயில் அனுப்பினா போதும். நான் யாருகிட்டயும் சொல்லமாட்டேன்.

        manidakshu@gmil.com

        உண்மை said:
        June 20, 2011 at 12:02 pm

        ஒரு உண்மை தெரிந்தாக வேண்டும். டவுசர் பாண்டி என்பவர் நம்ம முருகேசன் அண்ணாதான் ;-)) என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எப்புடி நம்ம கண்டுபிடிப்பு? :-))

      டவுசர் பாண்டி said:
      June 20, 2011 at 3:26 pm

      இன்னாங்கடா இது சனங்க நானு போடுற டவுசர மத்தவுங்களுக்கு மேச் பண்ணி பாக்குராங்கோ.

      சனங்களே இதனால தெரிவிக்கிறது இன்னான்னா, நாந்தேன் டவுசர் பாண்டி. சந்தேகம் இருந்திச்சின்னா ஓங்க வூட்டுக்கே என்னோட டவுசர் டோர் டெலிவரி பண்ணிடுறேன். நீங்களே அத வெச்சி ஆராருக்கு போட்டுப் பாக்கனுமோ பாத்துக்கங்க.

    superrsyed said:
    June 20, 2011 at 10:58 am

    மனி அன்னே ஜாதகம் பார்த்து பலன் கேக்கும்போது நமக்கு எப்போ மரனம் வரும்ன்ரத கேட்டு தெரிஞ்சுக்குரதவிட கேக்காம இருக்குரது பெட்டர் ஏன்னா நம்ம சூப்புர ச்டார் சொல்லி இருக்கரு சாவுர நாள் தெரிஞ்சுட்டா வழுர மிச்ச நாட்கள் நரகமா ஆயிடும்னு, நேரம் வரும்போது நானே உங்கள்ுக்கு சொல்ரென் கொஞசம் பொருங்கோ

    பிழையான தமிழுக்கு மன்னிக்கனும்

    superrsyed said:
    June 20, 2011 at 11:06 am

    நம்மது விருச்சிக லக்னதுல செவ்வாய் ஆட்ச்சி குரு கேது சனி அல்லார் பார்வையும் மஸ்தா கீது 100% கன்ஃபாம்டா யாருன்னு நமக்கு தெரியும் பார்ட்டிய ஆதாரப்பூர்வம சிக்கவைக்கவும் முடியும்////
    என்னா நீங்க உம் நு ஒருவார்தை சொல்லுஙக பன்னிடலாமா???

      Mani said:
      June 20, 2011 at 11:22 am

      விருச்சிக லக்னத்தாருக்கு ஒரு intuition இருக்கும்ன்னு படிச்சிருக்கேன். நிறைய பேர் ஆன்மீகத்தில் அவர்களுக்கு தெய்வ அருள் கிடைக்குமாம். அது உங்களுக்கு அதிகம் இருக்கிறது என தெரிகிறது. அதான் சரியாக கண்டுபிடித்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். எனக்கு மட்டும் சொல்லுங்களேன் ப்ளீஸ்

        டவுசர் பாண்டி said:
        June 22, 2011 at 3:58 am

        இன்னாத்துக்கு விருச்சிக ராசிக்காரவுகளுக்கு இன்டீசன் இருக்குன்னு பாப்புமா?

        பொதுவாவே மேஷம், விருச்சிகம் ரெண்டையும் சீச்சமுள்ள ராசிகன்னு சொல்லுவாங்கோ. இன்னாத்துக்குன்னா இவிங்க ஒன்று செவ்வான்குரதால. செவ்வான்ர பேர கேட்டாலே அனல் பரகுதுல்லா. இந்த ராசிகாரவுக சீச்சமும் செல்பிசும் இருந்தாலும் தன்னோட (மேஷம்) ராசில சூரியன் ப்ரைட்டாவுரதால எதுக்கு அஞ்சாம தில்லா தன்னம்பிக்கையோட அறிவுப்பூர்வமா ஈடுபடுவாங்க.

        இப்ப விருச்சிக மேட்டருக்கு வருவம். இந்த ராசில சீக்ரெட் மேன் கேது உச்சமாவுரதால மறஞ்சி கெடக்குற சீகுறேட்டேல்லாம் வெளிய வந்தாலும் சீக்ரெட்டாவே தன்னோட வேலைய செய்யும். சட்டத்துக்கு பொரம்பான செயல்களா தில்லா செஞ்சி சாதிக்கிற பவரு இவிங்களுக்கு இருக்கும். நானு சொல்றது ராசிய மட்டுந்தாங்கோ. ராசிக்கார ப்ரெண்டுகள இல்ல.

        இருந்தாலும் மெடிக்கல் ரிப்போர்ட்த (அதாங்க சாதகம்) பாத்து பாடி கண்டிசன பாத்துக்கங்க. இந்த விச்சிக ராசியானது தனக்காண்டி எதிர் பார்ட்டிய போட்டுதள்ளவும் தயங்க மாட்டாங்க. அது போவ டீபால்ட்டா இந்த விச்சிக ராசி வெச்சியோடதேன் இருக்கும்.

        இந்த ராசிக்காரவுகள எதெதுக்கு பயன்படுத்தனுமோ அததுக்கு யூஸ் பண்ணா நமக்கு (சம்பந்த பட்டவங்களுக்கு) ரொம்ப யூசாவும்.

    Mani said:
    June 20, 2011 at 11:18 am

    superrsyed அட ரொம்ப சஸ்பென்ஸ் வைக்காதீங்க. நான் என்ன ஊருக்கேவா சொல்லிட போறேன். சும்மா தெரிஞ்சுக்கதானே கேக்குறேன். எனக்கு தனியே மெயில் அனுப்பினால் போதும்.

    முன்பைவிட நீங்கள் இப்போது நன்றாகவே தமிழில் எழுத பழகிவிட்டீர்கள் போலிருக்கிறதே. சபாஷ் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். சித்திரமும் கைப்பழக்கம் என்று சும்மாவா சொன்னார்கள். முன்பு நான் எழுதியதை மன்னித்து மறந்துவிடுங்கள். (அப்புறம் அந்த ரகசியம்….)

    Mani said:
    June 20, 2011 at 11:50 am

    இன்னப்பா சயீத் இப்படி காக்க வைக்கறீங்க. நீங்க பழைய கோபத்தை மனசில வச்சிருக்கீங்க போலருக்கு. பரவாயில்லை நீங்க சொல்வீங்கன்னு எதிர்பார்த்தேன் இப்படி ஆயிடுச்சே. சரி விடுங்க.

    //நம்மது விருச்சிக லக்னதுல செவ்வாய் ஆட்ச்சி குரு கேது சனி அல்லார் பார்வையும் மஸ்தா கீது//

    அடிக்கடி எட்டாம் இடத்த பத்தி பேசுற பார்டி…..விருச்சிகத்த பத்தி புகழ்ந்து பேசுற பார்டி யாரு மணி அண்ணே?

    கூட்டி கழிச்சு பாருங்க மணி அண்ணே….கணக்கு சரியா வரும்

    //100% கன்ஃபாம்டா யாருன்னு//
    அப்போ லாஜிக்கலா பார்த்தா கூட superrsyed =டவுசர் பாண்டி

    //இன்னப்பா சயீத் இப்படி காக்க வைக்கறீங்க. நீங்க பழைய கோபத்தை மனசில வச்சிருக்கீங்க போலருக்கு. பரவாயில்லை நீங்க சொல்வீங்கன்னு எதிர்பார்த்தேன் இப்படி ஆயிடுச்சே. சரி விடுங்க.//

    அண்ணே உங்களுக்கு விவரம் பத்தல….யாரு இப்படி அடிக்கடி பின் வாங்குவா
    நம்ம டவுசரு தானே…..
    சயீத் ஏன் பின் வாங்குறாரு …புரியல …
    டவுசரு=சயீத் 🙂

    @சயீத்
    சயீத் நீங்க தான் டவுசரு நு நா நெனைக்கிறேன்…..அப்படிக்கா இல்லைனா யாரு டவுசருனு நம்ம மணி அண்ணனுக்கு மெயில் அனுப்புங்க…..அவரு அந்த மைல எனக்கு forward பண்ணி விடுவார் 🙂

    superrsyed said:
    June 20, 2011 at 2:58 pm

    மனியன்னே அந்த பார்ட்டி யாருன்னு நான் சும்மா சொல்ரதுல எந்த லாபமும் இல்லை அவர கையும் களவுமா அசைக்கமுடியாத ஆதாரத்தோடு புடிச்சாதான் இல்லனா பார்ட்டி எஸ்கேப் ஆயிடும் அப்புரம் இன்னொரு பிரச்சனை என்னன்னா பார்ட்டி அவுஙக அம்மாட்ட கம்ப்லெய்ன்ட் பன்னிட்டா அப்புரம் நம்ம டவுசர் கழன்ட்ரும் அதனால நீங்கலும் இந்த பிரம்ம ரகசியத்த ஃப்ரீயா உட்டுர்ரது நல்லது

      டவுசர் பாண்டி said:
      June 20, 2011 at 3:33 pm

      சையத்தன்னே,

      கொலம்பாதீன்கனே. நாந்தேன் பாண்டி….டவுசர் பாண்டி. கண்ணம்மா பேட்டைலருந்து கடப்பா வரைக்கும் நம்ம பேர சொன்னாலே சனங்க அலறுவாங்க. (சும்மா)

      தயாநிதி மாறன்னே எப்ப கம்பி என்னப்போவாங்கன்னு இங்கன பேதியாயிருக்கோம். இந்த நேரத்துல புதுசா ஏதாச்சும் பீதிய கெலப்பிராதீந்கனே.

    Sudharsan said:
    June 20, 2011 at 2:59 pm

    hai murugesan sir,
    I strongly feel that in Rajini’s horoscope,Saturn in second house is responsible for all this nonsense.Before one week he made a call to our C.M(JJ) and thanked her saying that she has saved Tamil people.(நீங்கள் தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றதன் மூலம் தமிழகம் காப்பாற்றப்பட்டது,” என்று முதல்வர் ஜெயலலிதாவிடம் நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் பேசினார். ).He forgot all the benefits he enjoyed during Karunanidhi’s period.Saturn is responsible for all this mischief.But,how he got immense wealth inspite of saturn’s position?,Expecting your answer

      Mani said:
      June 20, 2011 at 4:58 pm

      ////how he got immense wealth inspite of saturn’s position?////

      சுதர்சன் சார். ரஜினி ஜாதகத்தில் சனியும் கேதுவும் 2ல் இணைவு பெற்றதால் அவர் பெரும் பணக்காரர் ஆகவில்லை. அதில் பல சூட்சுமங்கள் அடங்கி இருக்கிறது.

      பொதுவான ஜோதிட விதிப்படி 2ல் சனி, கேது அமையப்பெற்றவர்கள் பிறந்த போது அவர்களது குடும்பம் மிகவும் கஷ்டமான ஏழ்மையான நிலையில் இருக்கும். நம்ம தலைவரும் அப்படி தான் ஆரம்பகட்டத்தில் இருந்திருக்கிறார். நடத்துனர் வேலையில் சில்லரை தான் மிஞ்சும்.

      பொதுவாக ஒருவர் பிறக்கும் போது பணக்காரராக இருப்பாரா என்பதை தான் 2ம் வீட்டைக்கொண்டு பார்க்க வேண்டும். அவர் வாழ்வில் அதிர்ஷ்டத்தால் மிகப்பெரிய கோடீஸ்வரராக ஆவார் என்றால் எந்தந்த வீடுகளை பார்க்க வேண்டும் தெரியுமா.

      மிக முக்கியமாக 11 ம் வீட்டை தான் பார்க்க வேண்டும். ரஜினி ஜாதகத்தில் 11ம் வீட்டை பார்த்தீர்களா? 11க்குடையவர் சுபக்கிரகமான சுக்கிரன் இணைவு பெற்று பூர்வ புண்ணிய ஸ்தானம் பெற்று தனது 7ம் பார்வையால் 11ம் வீட்டை பார்க்கிறார். மேலும் தனக்காரகன் குரு பகவான் தனது 5ம் பார்வையால் 11ம் வீட்டையும், 7ம் பார்வையால் லக்னத்தையும் பார்க்கிறார்.

      பாக்கியாதிபதியான செவ்வாய் உச்சம் பெற்று தனது 4ம் பார்வையால் தன் வீட்டை பார்க்கிறார் (9ம் வீடு) இதனால் சகல பாக்கியங்களையும் அவர் அடைய முடிந்தது. மேலும் அவர் லக்னத்தையும் 8ம் பார்வையால் பார்க்கிறார். மேலும் அவர் ராசிக்கும் 4, 11க்குடையவர். ராசியில் உச்சம்.

      மேலும் ஒருவருக்கு எத்தனைதான் யோகங்கள் இருந்தாலும் போதாது அவருடைய வாழ்வில் முக்கியமான காலகட்டத்தில் அதை அடைவதற்கு அந்த யோகாதிபதிகளின் தசையும் நடக்க வேண்டும். இல்லாவிட்டால் அத்தனையும் வீணாகிப்போய்விடும். அல்லது அந்த ஜாதகரால் மற்றவர்களுக்கு அந்த யோகம் சென்றுவிடும்.

      நம்ம தலைவர் முதன் முதலாக திரையுலகிற்கு காலடி எடுத்து வைத்த போது அவருக்கு ராகு திசை நடைபெற்றது. ராகு திரைப்படங்களுக்கு காரகம் வகிப்பவர். அவர் எந்த வீடுகளில் இருக்கிறாரோ அந்த வீட்டின் அதிபதி பெற்ற ஆதிபத்ய பலன் மற்றும் அந்த வீட்டின் அதிபதி இருந்த வீட்டின் பலன் போன்றவற்றை தருவார். மேலும் ராகு குருவின் சம்பந்தம் அல்லது யோகாதிபதிகளின் சம்பந்தம் பெற்றால் ஒருவருக்கு மிகப்பெரிய யோகத்தை வாரிவழங்கிவிடும். அதான் எப்படி இருந்த மனிதர் இப்படி ஆயிட்டார். ராகுவைப்போல் ஜோதிடத்தில் யோகத்தை தரும் கிரகம் வேறு யாரும் இல்லை. நம்ம ஜெயா அம்மையாருக்கும் இப்போது ராகுதிசைதான் நடக்கிறது. பார்தீர்களா எவ்வளவு வழக்குகள், அதிமுக வினர் வரிசையாக திமுகவில் இணைந்து சோதனைகள் வந்தபோதும் மறுபடியும் தூக்கி நிறுத்திவிட்டார் பார்தீர்களா இது போல் பல உதாரணங்கள் உள்ளன.

      ராகு குருவின் வீட்டில் உள்ளார். குரு 5, 8க்கு அதிபதியாகி 7ல் உள்ளார். சிம்ம லக்னத்திற்கு பூர்வ புண்ணியாதிபதியான குரு கோணாதிபதியாகி கேந்திரம் பெற்று லக்னத்தை நேர் 7ம் பார்வையாக பார்க்கிறார். மேலும் குரு 11, 3ம் மிடங்களையும் பார்க்கிறார். குருவை தீய கிரகங்கள் பார்க்கவோ, சேரவோ இல்லை. எனவே குருவின் 3, 5, 7, 8, 11 ஆகிய வீட்டு பலன்களை ராகு செய்யும் அதிகாரம் பெறுகிறார்.

      மேலும் ராகு குருவின் நட்சத்திரத்தில் உள்ளதால் குருவின் பலன்களை செய்ய அவருக்கு மிகுந்த சுதந்திரம் கிடைத்துவிடுகிறது. அதனால் தான் திரைப்படத்துறையில் (செப்.1964 முதல் ஜீன் 1982 வரை) உள்ள காலகட்டத்தில் அவர் கொடிகட்டி பறந்தார். பல வெற்றிப்படங்கள். மேலும் குருவின் 8ம் வீட்டு ஆதிபத்யம் பெற்றதாலும், 6க்குடைய சனி பார்வை பெற்றதாலும் ராகு திசாவில் சில சறுக்கல்களும் வந்தன.

      பின்பு ராகு திசை முடிந்த பின்பு நேரடியாக குருதிசையே அவருக்கு நடைபெற்றது. தனது வீட்டில் இருந்த ராகு தந்த பலன்களை மேலும் அதிப்படுத்தி குரு தந்தார். அதனால் அவரது புகழ் பெருமடங்கு உயர்ந்து. குரு திசையில் சக்கை போடு போட ஆரம்பித்தது. குரு தசா அவருக்கு ஏப்ரல் 1998 வரை நடைபெற்றது. அதுவரை அவரின் வாழ்க்கையில் தோல்வி என்றால் என்ன என்றே தெரியாமல் சென்றது.

      பின்பு வந்தது சனி தசை அவருக்கு சோதனையான காலங்கள் தேவையில்லாமல் அரசியலில் வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொண்டார். சனி 6, 7க்குடையவர் அல்லவா. தனது வாயினால் தானே விரோதிகளை தேடிக்கொண்டார். சனியுடன் கேது வேறு இணைவு எனவே அவர் எதைப்பேசினாலும் அது வில்லங்கமாகவே முடிகிறது. சனியும், கேதுவும் லக்னாதிபதியான சூரியன் சாரம் அதனால் தான் சனி திசை வந்த போது உடனே பெரியளவில் பாதிப்புகளை தரவில்லை எனினும் பகை சாரம் பெற்றதால் அவருடைய பெயரை டேமேஜ் செய்துவிட்டனர்.

      இன்னும் நிறைய கதை இருக்கிறது. ரஜினி சாம்ராஜ்யம் இனி எடுபடாது. கிரிக்கெட் வீரர்கள் நல்ல நிலையில் புகழுடன் இருக்கும் போதே ஓய்வு பெற்றுவிடுவது போல் இவர் இதுவரை பெற்ற பெயரையும், புகழையும் தக்கவைத்துக்கொண்டு ஒன்று ஆன்மீகத்திற்கு சென்றுவிட வேண்டும். இல்லாவிட்டால் இல்லாத ஏழைஎளிய மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும்.

      இந்த இரண்டையும் விட்டுவிட்டு அரசியல், சினிமா, காசு, பணம் என்று அலைந்தால் அவரது டங்குவாரை சனிபகவான் அறுத்துவிடுவார். சனி பகவான் சிம்ம லக்னத்திற்கு மிகக்கொடிய பாவி. அவர் ராசிநாதன் ஆக இருப்பதால் ஓரளவு மேனேஜ் பண்ணலாம். இங்கு ராசியை விட லக்னமே மிக வலிமையாக உள்ளது.

      30 ஆண்டுகள் வாழந்தவரும் இல்லை. 30 ஆண்டுகள் வீழ்நதவரும் இல்லை. இந்த உண்மை அவருக்கு இன்னும் புரியவில்லை. புரிந்தபின்பு உணருவதால் எந்த பயனும் இல்லை.

      என்ன மறுபடியும் கமெண்டில் பதிவா? என்ன செய்வது. சில விஷயங்கள் கேட்கப்படும் போது நமக்கு நல்ல மூடு இருந்துவிட்டால் இடம் பொருள் எல்லாம் பார்ப்பதில்லை அதான் இப்படி. வர்ட்டா……….

      S Murugesan said:
      June 20, 2011 at 8:02 pm

      சுதர்சன் !
      நெத்தியடியா கருத்து சொல்லியிருக்கிங்க. கலைஞர் ரெஜிம்ல இவிக வீடுள்ள ஏரியா போலீஸ் ஸ்டேஷனுக்கெல்லாம் ட்ரஸ் கொடுத்தாய்ங்க.

      அதுக்கு நன்றிக்கடனா கடங்காரன் ஜப்தி வாரண்ட் கொண்டு வந்தா இவிக கம்ப்ளெயிண்ட் கொடுத்தாய்ங்க.அவிக வாங்கிக்கிட்டாய்ங்க.

      பணம் அய்யா பாக்கெட்ல இருந்தா அய்யா ஜாதகம் வேலை செய்யும். அம்மா ஜாக்கெட்ல இருக்கிறதால லாக் ஆயிருச்சு. ஆனால் அந்த பணத்தை ஜாதகர் தன் விருப்பம்,கொள்கை , மானம் மரியாதைக்காக உபயோகிக்கிற யோகம் இருக்காது.

      சிங்கப்பூர் பில்லை கூட ஆருனா செட்டில் பண்ணியிருப்பாய்ங்க. நிதானமா சேதி வரும்பாருங்க

        Ismail said:
        June 21, 2011 at 4:43 am

        அய்யா மணி அவர்களே, சும்மா போற போக்குல இப்படி ரஜினிய பிரிச்சு மேஞ்சுட்டிங்க.
        அதுக்கு தகுந்தமாதிரி நம்ம முருகேஷ் அய்யா //சிங்கப்பூர் பில்லை கூட ஆருனா செட்டில் பண்ணியிருப்பாய்ங்க. நிதானமா சேதி வரும்பாருங்க// இப்படி வேற வாரிவிடுறார்.
        அப்ப ஜெக்கும் ரஜினிக்கும் முன்ன மாதிரி மீண்டும் பணிப்போர்தானா?

    Mani said:
    June 20, 2011 at 5:04 pm

    இத்தனைக்கும் இதில் அம்சத்தை தொடவில்லை, இன்னும் நுணுக்கமாக பிரித்து மேயலாம் தான். நான் சும்மா ஒரு மேலோட்டதிற்கு சொன்னேன் அதுவே இம்மாம் பெரியதாக போய்விட்டது. என்ன பன்ன.

    சிவ யோகி said:
    June 21, 2011 at 8:18 am

    ரஜினிக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை நடந்தது? சிறுநீரகம் கொடுத்தது யார்?

    http://www.tamilleader.in/exclusive/315-2011-06-20-13-28-52.html

    ஜோதிட ரீதியாக இதன் காரணம் என்ன ?
    சனி திசையில் -சந்திர புத்தி தானே மணி சார் ?

      Mani said:
      June 21, 2011 at 3:40 pm

      சிவ யோகி அவர்களே ரஜினிக்கு தற்போது நடப்பது சனி திசையில் செவ்வாய் புத்தி ஜுலை 2010 முதல் செப்டம்பர் 2011 வரை நடைபெறும் (சந்திரனை அடிப்படையாக கொண்ட 360 நாட்கள் திசா புக்தி முறை) 6ம் வீடு சிறுநீரகங்களை குறிக்கிறது. சிறுநீரகங்களை குறிப்பவர் சந்திரன் அவர் செவ்வாயோடு இணைவு பெற்று 6ல் அமர்ந்து 12மிடத்தை பார்க்கிறார். செவ்வாய் 9ம் அதிபதியாகி 12ஐ பார்ப்பதால் சிகிச்சைக்கு வெளிநாடு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒருவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற வேண்டுமானால் செவ்வாய் சம்மந்தப்பட வேண்டும். செவ்வாய் தசா புத்தி காலம் நடைபெற வேண்டும். அது தான் தற்போது நடைபெற்று வருகிறது என்பதை கவனியுங்கள். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் லி்ங்க் உண்மையா என்று தெரியாது ஆனால் நவக்கிரக பலன்களை என்னதான் ரகசியமாக வைத்திருந்தாலும் தவிர்க்க முடியாது.

    சிவ யோகி said:
    June 21, 2011 at 12:34 pm

    நடிகர் ரஜினிகாந்த் உடல் நிலை பாதிக்கப்பட்டபோது அவரின் நிலையை பற்றி அருமையான தகவல்கள் அவருக்கு கிடைத்தது. எல்லாரும் கைவிட்ட நிலையில் மகா அவதார் பாபாஜியின் கருணையால் இன்று நலமாக உள்ளார் . ஏனெனில் அந்த நண்பருக்கு வழிகாட்டியாக பாபாஜி வந்துள்ளார்.
    எல்லாமே பூர்வ ஜென்ம பலம் .

    http://www.gurumuni.com/2011/06/blog-post.html

    சிவ யோகி said:
    June 23, 2011 at 12:57 pm

    தற்போது ஓய்வில் இருக்கும் ரஜினிக்கு உருக்கமான ஒரு கடிதத்தை ஃபேக்ஸ் அனுப்பி இருக்கிறார் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன். ‘இது உங்களுக்கு மறு பிறப்பு. போன பிறவி யில் ஒரு நடிகராக மட்டுமே இருந்தீர்கள். மகத்தான மாற்றத்தை உண்டாக்கும் வாய்ப்பு உங்களுக்கு இருந்தாலும், அதனை நீங்கள் பயன்படுத்தவே இல்லை. இந்தப் பிறவியிலாவது மக்கள் நலன் சார்ந்த விஷயங்களுக்காக நீங்கள் போராட வேண்டும். உங்களுக்குக் கிடைத்த உயரிய சிகிச்சைகள் சாதாரண குடி மகன்களுக்குக் கிடைப்பது சாத்தியம் இல்லை. அடிப்படை மருத்துவத்துக்கே வழியற்ற நிலைமை தமிழகத்தில் நிலவுகிறது. அதனைத் தீர்க்கும் விதமான முன்னெடுப்பைச் செய்வதுதான் உங்களைக் கொண்டாடும் தமிழ் மக்களுக்கு நீங்கள் செய்யும் பதிலீடாக இருக்கும்!’ என அழுத்தமாக எழுதி இருக்கிறார் சௌந்தர்ராஜன்.

    உயிர் மீண்ட நெகிழ்வில் இருக்கும் ரஜினியை அந்தக் கடிதம் ரொம்பவே உசுப்பி இருக்கிறதாம். சமூகம் சார்ந்த கைகோப்புக்கான அழைப்பு எப்போதும் ரஜினியிடம் இருந்து கிளம்பலாம்!

    To read more : http://www.envazhi.com/?p=26448

Leave a comment